முட்டிக் கொண்ட முத்தத்தில்
எட்டி பார்த்த மழலை நான் !
கட்டிக்கொண்டு இருந்ததால்
கருவில் முளைத்த சிலை நான்!
உன்னை கருவில் உதைத்ததாளோ
என்னை உதறி தள்ளிவிட்டாயோ !
கருவில் என்னை சுமந்த தாயே
கருணை இல்லத்திலாவது விட்டிருக்கலாம் !
குப்பைத்தொட்டியில் கொட்டிவிடாயே !
பார்த்துச் செல்வோரெல்லாம்
பாலூட்ட வரவில்லையே ! ஏசிச் செல்கிறார்களே !
என் தாயே உன்னை ! என்ன செய்வேன் !
இப்படியே அலறித் துடித்தால்
இறந்துவிடுவேனம்மா இரண்டு நிமிடத்தில் !
இருள்சூழ்கிறது தாயே
இப்போதே வந்துவிடு !
எட்டி பார்த்த மழலை நான் !
கட்டிக்கொண்டு இருந்ததால்
கருவில் முளைத்த சிலை நான்!
உன்னை கருவில் உதைத்ததாளோ
என்னை உதறி தள்ளிவிட்டாயோ !
கருவில் என்னை சுமந்த தாயே
கருணை இல்லத்திலாவது விட்டிருக்கலாம் !
குப்பைத்தொட்டியில் கொட்டிவிடாயே !
பார்த்துச் செல்வோரெல்லாம்
பாலூட்ட வரவில்லையே ! ஏசிச் செல்கிறார்களே !
என் தாயே உன்னை ! என்ன செய்வேன் !
இப்படியே அலறித் துடித்தால்
இறந்துவிடுவேனம்மா இரண்டு நிமிடத்தில் !
இருள்சூழ்கிறது தாயே
இப்போதே வந்துவிடு !
No comments:
Post a Comment