Thursday, 1 August 2013

பரவசமாய் பரிதவிப்பாய்

நான் நட்டு வைத்த

செடியில்

பூ பூத்தது போல !

புதியதாய் மூக்குத்தி

குத்திக் கொள்ளும்

கன்னிப்பெண் போல !

நீ என்னை கடந்து

செல்கையில்

பரவசமாய் பரிதவிப்பாய்  

No comments: