Kavithai
Friday, 23 August 2013
துணை
என்னவன் அருகில்
இல்லாத சமயங்களில்
எப்போதும்
தந்துவிட்டு செல்கிறான்....
எனக்கு துணையாய்
தனிமையை.........!
Newer Post
Older Post
Home